எனக்கு blogs வர வர bore அடிக்க ஆரம்பித்துள்ளது- உங்களுக்கு. ஓரு சுவையான சண்டை இல்லை,பின்னுட்டம் இல்லை.
எல்லோரும் ஓரு வித பயத்தில் இருக்காங்க போலிருக்கு. எடுத்தேன்,கவிழ்தேன் பாணியில் எய்தராங்கோ.
நைனா, இன்னாது இது ஓண்ணும் பிரிலப்பா. கண்ணுங்களா உங்களுக்கு ஏதாவது தெரியுமா.
எல்லோரும் ஓரு வித பயத்தில் இருக்காங்க போலிருக்கு. எடுத்தேன்,கவிழ்தேன் பாணியில் எய்தராங்கோ.
நைனா, இன்னாது இது ஓண்ணும் பிரிலப்பா. கண்ணுங்களா உங்களுக்கு ஏதாவது தெரியுமா.
4 comments:
yes,i too have the same feeling
பாமரன்,
என்னதான் நடக்கணுங்கறீங்க? :-)
இப்பதான் வெட்டுக் குத்து சண்டைகள் குறைந்து உருப்படியான வேலைகள் நடக்குதுன்னு நினைங்களேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
:)))) ...
'நாட்டுக்கோழி' சூப் நல்லா இருக்குமுன்னு சிலர் பேசறதைக் கேட்டேன்.
கவனமா இருங்கப்பு:-)))))
ஏற்கெனவே மக்கள் 'கொலவெறி'யோட அலைஞ்சு இப்பத்தான் கொஞ்சம் ஓஞ்சிருக்காங்க.
Post a Comment