யந்திரனும் மடதமிழ்யனும்
யாராவது இந்த தலைப்பில் ப்ளாக் ஏழுதுங்கள் அல்லது பின்னூட்டம் எழுதுங்கள் ப்ளீஸ்
இப்பகுதியில் அனைத்தும் அலசப்படும்.இப்பதிவு அனைத்து 'பிளாக் பிரம்மாக்களூக்கு சமர்ப்பணம்' இப்படிக்கு உங்கள் செல்லம்.....'அப்பா டக்கர் அமீர்பர்'
Sunday, 3 October 2010
Thursday, 3 June 2010
ஒரு பிராமணப்பெண் பத்து பிராமணரல்லாத கணவர்களை( அதர்வ வேதம் காண்டம் 5)
ஒரு பிராமணப்பெண் பத்து பிராமணரல்லாத கணவர்களை
முன்னம் கொண்டிருந்தாலும்
ஒரு பிராமணன் அவள் கரம்பிடிக்க
அவனே அவள் புருடனாவான்
அரசனுக்கும் வைசியனுக்கும் அப்படி ஆவதில்லை
ஐந்துவித மனிதர்க்குச்சூரியனே
அறிவித்தச் செய்தி இது
பிராமண மனைவியை
தேவர் மனிதர் அரசர் திருப்பி அளிப்பார்கள்
அளிக்க அறிவில்லா அரசனுக்கு ஆயிரம் அள்ளித்தரும்
அந்தப்புறச்சுந்தரிகள் ஏது
மாடுகள் கன்று ஈவது ஏது
உணவு படைக்க பொன்மாலை அணிந்த பணியாளேது
தேர் இழுக்கும் கருஞ்செவியுடை வெண்குதிரை
நோய் தீர்வதேது
ராசாங்கத்தில் தாமரைத்தடாகமொடு அல்லிக்குளமேது
அழகுப்பசுவின் பால் கறக்க ஆளேது
மனைவியில்லா பிராமணன்
உறங்கும் வீட்டில்
பசு சினைப்பிடிப்பதில்லை
காளையும் நுகத்தடி சுமப்பதில்லை
மானுடத்தலைவனே
பிராமணப்பசுவைப்புசிக்க விரும்பாதே
நஞ்சு நிறைந்தது துனபம் தருவது அது
பிராமணனை ச்சாது என நினைத்து
அவன் செல்வம் கொள்வோன்
மண்ணாலும் விண்ணாலும் வெறுக்கப்படுவான்
பிராமனன் நாக்கு வில்லாகும்
சொல் அம்பின் கழுத்தாகும்
அவன் கோபத்தால் தூரமிருந்தே
எதிரியை அழிப்பவன்
தேவனுக்கு உறவான பிராமணனை இம்சிப்போன்
பிதுர் உலகம் செல்வதில்லை
பிராமணனின் மீது கோழை உமிழ்வோர்
மயிர்ப் புசித்து ரத்த ஆறு அமர்வர்
பிராமணனை இம்சிக்கும்
தேசம் பாழாகும்
படகொன்றை சிறு ஒட்டை மூழ்கடிப்பதுபோலே
ராச்சியம் மொத்தமாய் அழிந்துபோம்
நாரத முனியே பிராமணனின் பொருளை
அபகரிப்போனுக்கு விருட்சங்கள் நிழல் தராது
முரசு கர்ச்சிக்கட்டும்
எதிரிகள் கலங்கட்டும்
அவர்தம் கருத்துக்கள் குழம்பட்டும்
சுரம் எனும் நோய் தூரஞ்செல்க
( அதர்வ வேதம் காண்டம் 5)
இது எப்படி இருக்கு..
முன்னம் கொண்டிருந்தாலும்
ஒரு பிராமணன் அவள் கரம்பிடிக்க
அவனே அவள் புருடனாவான்
அரசனுக்கும் வைசியனுக்கும் அப்படி ஆவதில்லை
ஐந்துவித மனிதர்க்குச்சூரியனே
அறிவித்தச் செய்தி இது
பிராமண மனைவியை
தேவர் மனிதர் அரசர் திருப்பி அளிப்பார்கள்
அளிக்க அறிவில்லா அரசனுக்கு ஆயிரம் அள்ளித்தரும்
அந்தப்புறச்சுந்தரிகள் ஏது
மாடுகள் கன்று ஈவது ஏது
உணவு படைக்க பொன்மாலை அணிந்த பணியாளேது
தேர் இழுக்கும் கருஞ்செவியுடை வெண்குதிரை
நோய் தீர்வதேது
ராசாங்கத்தில் தாமரைத்தடாகமொடு அல்லிக்குளமேது
அழகுப்பசுவின் பால் கறக்க ஆளேது
மனைவியில்லா பிராமணன்
உறங்கும் வீட்டில்
பசு சினைப்பிடிப்பதில்லை
காளையும் நுகத்தடி சுமப்பதில்லை
மானுடத்தலைவனே
பிராமணப்பசுவைப்புசிக்க விரும்பாதே
நஞ்சு நிறைந்தது துனபம் தருவது அது
பிராமணனை ச்சாது என நினைத்து
அவன் செல்வம் கொள்வோன்
மண்ணாலும் விண்ணாலும் வெறுக்கப்படுவான்
பிராமனன் நாக்கு வில்லாகும்
சொல் அம்பின் கழுத்தாகும்
அவன் கோபத்தால் தூரமிருந்தே
எதிரியை அழிப்பவன்
தேவனுக்கு உறவான பிராமணனை இம்சிப்போன்
பிதுர் உலகம் செல்வதில்லை
பிராமணனின் மீது கோழை உமிழ்வோர்
மயிர்ப் புசித்து ரத்த ஆறு அமர்வர்
பிராமணனை இம்சிக்கும்
தேசம் பாழாகும்
படகொன்றை சிறு ஒட்டை மூழ்கடிப்பதுபோலே
ராச்சியம் மொத்தமாய் அழிந்துபோம்
நாரத முனியே பிராமணனின் பொருளை
அபகரிப்போனுக்கு விருட்சங்கள் நிழல் தராது
முரசு கர்ச்சிக்கட்டும்
எதிரிகள் கலங்கட்டும்
அவர்தம் கருத்துக்கள் குழம்பட்டும்
சுரம் எனும் நோய் தூரஞ்செல்க
( அதர்வ வேதம் காண்டம் 5)
இது எப்படி இருக்கு..
Tuesday, 1 June 2010
Monday, 11 January 2010
சிவாஜி அண்ட் கமல் ஓவர் அக்டிங் நடிகர்களா
சிவாஜியையும், கமலையும் நம்மவங்க நீங்க நல்ல நடிகிறிங்க உலக சிறந்த நடிகர்கள் நீங்க தான் என்று உசுபிப்ஏற்றி விட்டு அவர்களை கஷ்டபடுத்தி நடிக்க வைத்த மக்க'ஸ். அதனால் அவர்கள் பல படங்களில் பயங்கரமாக நடித்து எப்படி எல்லாம் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கியுள்ளார்கள் என்பதை உணர்து இருகிற்கள.
மறைந்த செவலேய சிவாஜி படத்தை இளசுகளே யாராவது தியேட்டரில் அல்லது டிவீ டி -லே பார்த்து இருகிர்களா, சமிபத்தில் சுமதி என் சுந்தரி என்ற பழயை சிவாஜி படத்தை பார்தேன், கொடுமையடா சுவாமி. ஒரு குண்டு சிவாஜி மற்றொரு சிவாஜி மீது உட்காருந்து கொண்டு பாட்டு பாடி, யப்பா சகிக்லே. அப்பா சிவாஜி போன்-லே "சுமதி என்று அழுதார் பாருங்கோ" சம காமெடி சிரி சிரி என்று சிரித்து எனக்கு தலைவலி வந்திருச்சி (என் நைனா கோவப்பட்டு என் பின்னந்தலைலே பட்டேன்று அடிச்சிட்டார்.) கொடுமையடா சுவாமி, அந்த காலத்தில் படம் 100 நாட்கள் ஓடிடுச்சாம். .
எனக்கு தெரிஞ்சு சிவாஜி அருமையாக நடித்த படம் பாரதிராஜா வின் முதல் மரியாதை. எதோ பூத்தகத்தில் படித்ததாக ஞாபகம் சிவாஜியே கேட்டராம் ஏன்டா இந்த படத்தில் நான் நடித்த மாதிரி தோணலே அதற்கு பாரதிராஜா படம் முடிஞ்ச பிறகு தியேட்டர் லே படம் பார்த்து விட்டு பிறகு சொல்லுங்கள் அண்ணா என்றாராம். படத்தை பார்த்த சிவாஜி எனக்கு உன்ன மாதிரி டைரக்டர் அந்த காலத்தில் கிடைக்கவில்லை என்று சொன்னாராம்?? .
கமல் விசயத்திற்கு வருவோம் கமல் சிவாஜி மாதரி கன்னா பின்னா வென்று நடிக்க ஆரம்பித்து விட்டார். பல விதமான முகமுடிகள் போட்டு கொண்டு நடிக்கிறார், எனக்கு எனவோ எதிர் கால இளசுகள் "கமலின் தசாவதாரத்தை பார்த்துவிட்டு கொடுமையடா சுவாமி என்று சொல்லி சிரிப்பார்கள் என தோன்றுகிறது. வேட்டையாடு விளையாடு படத்தில் ஆர்பாட்டம் இல்லாமல் கமலின் நடிப்பைதான் சிறந்த நடிப்பாக எனக்கு சொல்ல தோன்றுகிறது சமிபத்தில் வந்த உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் சாமானியனாக நடிக்க ரொம்ப கஷ்டபடுகிறார் கேரக்டரோடு அவர் ஒட்டவே இல்லை (உதாரணம் - சிந்து பைரவி யில் சுகாசினி நடிப்பு).
உலக நாயகன் கமலை ஞானி என்று துதி பாடும் கமலடியர்களே, கமலிடம் சொல்லுங்கள் " நீங்கள் போட்டு கொண்ட வட்டத்தில் இருந்து வெளிய வாருங்கள் " ஆஸ்கார் இல்லை அதற்கு மேல் எதாவது விருது இருந்தால் அதுவும் உங்களுக்கு கிடைக்கும் இல்லையனில் எதிர்கால இளசுகள் உங்க படத்தை பார்த்துவிட்டு கொடுமையடா சுவாமி என்று கமெண்ட் அடிப்பார்கள்
Subscribe to:
Posts (Atom)
