Monday, 18 August 2008

கடவுளின் மொழி எது ? அரபி,சமஸ்கிருதம்,இப்ரு?


கடவுளின் மொழி எது ? அரபி, சமஸ்கிருதம், இப்ரு?


இந்துக்கள் சமஸ்கிருதம் என்று சொல்லி, கோவிலில் கடவுளின் உருவ சிலை முன் ஓலிக்கின்றனர்.


இஸ்லாமியர்கள் 'அரபிக்கில்' ஓதுகீறார்கள்.


கிருஸ்துவர்கள் 'கதவை தாழ் போட்டு கொண்டு இருட்டில், விநோத ஓலி எழுப்பி பேசுகின்றனர்.


எனக்கு கடவுளிடம் என்ன மொழியில் பிரத்திப்பது என்று தெரியவில்லை....... உங்களூக்கு தெரியுமா........................................கடவுளின் மொழி எது என்று..

Sunday, 3 August 2008

அரசியல் அனாதை ஆனாரா ராமதாசு ?




அரசியல் அனாதை ஆனாரா ராமதாசு

எல்லாரும் சுழட்டி விட்டார்கள், வெட்டுண்ட மரமாகிவிட்டார். ஜாதியை நம்பி கட்சீ ஆரம்பித்தார், முதலில் வெட்டியவர் வீஜயகாந்த........தீ.மு.க......இப்போ காங்கிரஸ்.......

ஐயா....ஐயோ...பாவம்.....

தமிழனுக்கு அல்வா கொடுத்தவர்களில் சீறந்தவர் யார்?


தமிழனுக்கு அல்வா கொடுத்தவர்களில் சீறந்தவர் யார்?

ரஜினி

விஜயகாந்த

சரத்குமார்

கார்த்திக்

கலைஞர்

எம்.ஜி.யார்

ஜெயாலலிதா
ராமதாஸ்

Friday, 1 August 2008

மானங்கெட்ட தமிழன் ரஜுனி ரசிகன்




மானங்கெட்ட தமிழன் ரஜுனி ரசிகன். தமிழனுக்கு வக்காலத்து வாங்குகீற மாதிரி நடித்து கன்னடியன் காலில் விழ்ந்தான் ரஜுனி.

மட்டமான,ஈன பயல் ரஜுனியை தமிழ் நாட்டை விட்டு துரத்த வேண்டும்.
ரசீகர் மன்றத்தை கலைக்க வேண்டும்