Monday, 28 May 2007

வலைபதிவில் அதிகம் வதைபட்டவர் - பெரியாரா அல்லது பார்பனரா.?.

நாயக்கர்வாள் கலிமுத்திடிச்சி!!!!!!!!!




  • ..
    ம்.ம்.வெங்காயம்!!!!!!!


  • வலைபதிவில் அதிகம் வதைபட்டவர் - பெரியாரா அல்லது பார்பனரா.?.



  • இது கருத்து கணிப்பு season, சமிபத்திய நிலவரங்களை நினைத்தால் ....ஆ...யப்பா...யம்மா...!!!!
so, FRIENDS,TAMILANS AND COUNTRYMAN..... உங்கள் கருத்துக்களை பயப்படாமல் தெரிவிக்கவும் PLEASE?????



அம்பி, நான் PLAYER இல்லை


Wednesday, 23 May 2007

பாலுக்கு தீட்டு இல்லை - உங்களூக்கு தெரியுமா?

பாலுக்கு தீட்டு இல்லை - உங்களூக்கு தெரியுமா?


தண்ணிருக்கு தீட்டு உண்டா என்று தெரியவில்லை ஆனால் பாலுக்கு தீட்டு இல்லை இதை எனக்கு செய்முறையில் நிருபித்தார் எங்கள் வீட்டுக்கு வந்த ..................(இதை நிங்கள் fill கொள்ளவும்) நான் சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி இது.


எங்கள் வீட்டில் கணபதி பூஜை செய்தார் .......... அவர் கேட்டபடி அனைத்தும் வாங்கி வைத்தனர் எங்கள் வீட்டில்.


பூஜையை முடித்தார், அவர் சொற்படி வாங்கியதில் பலவற்றை தான் கொண்டு வந்த பையில் எடுத்து போட்டு கொண்டார்.


டிபன் சாப்பிட்டு போங்க என்று நான் சொன்னேன், அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பால் மாத்திரம் தாங்க என்று கேட்டு பாலை குடித்து விட்டு போனார்.



பாலுக்கு தோஷம் இல்லை எனவே அதை குடித்தார் என பிற்பாடு அறிந்து கொண்டேன்.


உங்களுக்கு தெரிந்த பிற தோஷம் இல்லாத பொருள்களை தெரிவித்தால் அனனவரும் நன்மை அடைவார்கள் என நம்புகிறேன்.

Friday, 18 May 2007

சங்காரசாரியார்கள் வாழை இலையில் மலம் கழிப்பார்களா....நிசமா...பொய்யா??


சங்காரசாரியார்கள் வாழை இலையில் மலம் கழிப்பார்கள், அவர்களின் மலம் புனிதமானது எனவே அதை மற்ற பிரமணர்கள் எடுத்து சென்று ஜலத்தில் கரைப்பார்கள் என்று கேள்விபட்டேன்.

...............இது நிசமா...பொய்யா?? உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.......


இதை கேள்விபட்டவுடன் எனக்கு மிக அருஅருவப்பாக இருந்தது, இந்த நவின காலக்கட்டத்தில் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்.

Thursday, 10 May 2007

குஸ்தி கண்ணா குஸ்தி- மு.க. வாரிசுக்களின் தெரு சண்டை

குஸ்தி கண்ணா குஸ்தி - மு.க. வாரிசுக்களின் தெரு சண்டை

வரலாறு பல வாரிசு சண்டைகளை பற்றி சொல்லியிருக்கு. அதை மாதிரி ஓன்றை காணூம் பாக்கியம் மடதமிழனுக்கு கிடைத்துள்ளது. வாழ்க மு.க. வும் அவர்களின் வாரிசுகளூம்.
இதில் உள்ள விநோதம் என்னவென்றால் இவர்களின் தெரூ சண்டையில் அப்பாவிகள் இறப்பது தான்.
இதில் பாண்டவர்கள் யார்,துரியோதனர்கள் யார் என்று தெரியவில்லை.(நைனாக்களா உங்களுக்கு தெரியுமா???) ஆனால் அவர்களால் மாண்டவர்கள் குடும்பம் அழுவது தெரிகிறது.
வாரிசு போரில் வாரிசுகள் ஓன்று மற்றோன்றை அழிக்கும் ஆனால் இங்கோ பொது மக்கள் அன்றோ அல்லால் படுகின்றனர்.
சன்டிவி-யில் சொல்லுகின்றனர், மு.க. அழகிரி மற்றும் அவர் ஏவின ரவுடி கூட்டம் தான் அனைத்துக்கும் காரணம் என்று, ஆனால் மு.க மற்றும் ஸ்டாலினோ இன்னும் பாசத்தால் கட்டுண்டு கிடக்கிறார்கள்...........சாய்பாபா கிஸ்னா, நி போய் புதிய கிதை சொல்லு அவர்களிடம்........

Wednesday, 9 May 2007

ஓரு மனிதன் கடவுளாக மாறின கதை(1)

ஓரு மனிதனின் கதை - மகான் இயேசு.

'மண்ணை கொண்டு மனிதனை படைத்த கடவுளுக்கு, ஓரு பெண் தேவையில்லை தன் புத்திரனை படைக்க ஏனனில் அவர் சர்வவல்லமை படைத்தவர்.

  • மகான் இயேசு அவதரித்த பிறகு பல நூற்றாண்டு கழித்து அவதரித்த குரு திரூ முகம்மது, அவர்கள் அருளிய இறைவாக்கான புனித குரானில் என்ன சொல்லியிருக்கிறது? அன்னை மரியாளின் மகன் மகான் இயேசு என சத்தியம் சொல்லியிருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை.
  • மகான் இயேசு அவதரித்த அதே பிரதேசத்தில் தான் குரு திரூ முகம்மது அவர்கள் அவதரித்தார் மேலும் மகான் இயேசுவின் இனத்தாரன யூதர்கள் அவரை பராமத்தமாவின் புதல்வன் என ஏற்று கொள்ளவில்லை, இதுவரை அவர்கள் அருபமான இறைவனனயே துதிக்கின்றனர்.
  • தற்கால ஆராய்ச்சியாளர்கள் மகான் இயேசு கடவுளின் மகனல்ல (உதா.DAVINCI CODE) என அறிவியல் பூர்வமாக நிறுபித்துள்ளனர். இவ்வுண்மையை திரைபடமாக எடுத்துள்ளனர்.
***வளரும்****

Sunday, 6 May 2007

எனக்கு blogs வர வர boreஅடிக்க ஆரம்பித்துள்ளது- உங்களுக்கு

எனக்கு blogs வர வர bore அடிக்க ஆரம்பித்துள்ளது- உங்களுக்கு. ஓரு சுவையான சண்டை இல்லை,பின்னுட்டம் இல்லை.

எல்லோரும் ஓரு வித பயத்தில் இருக்காங்க போலிருக்கு. எடுத்தேன்,கவிழ்தேன் பாணியில் எய்தராங்கோ.

நைனா, இன்னாது இது ஓண்ணும் பிரிலப்பா. கண்ணுங்களா உங்களுக்கு ஏதாவது தெரியுமா.

Friday, 4 May 2007

தி.க (aka) திவாலான கழகம் - மறுஓளிபரப்பு

பகுத்தறிவு கொள்கை; பார்பனை(அவர்களிடம் இருந்தமூடபழக்கத்தைஓழிக்க முயலவில்லை) பழிப்பது,இந்து கடவுளை கேவலப்படுத்துவது.(கிருஸ்துவனை கேவலப்படுத்தினால் சிலுவையில் போட்டு அறைந்து விடுவார்கள்,முஸ்லிம்களைகேவலப்படுத்தினால் நிக்க வைத்து சுன்னத் செய்து விடுவார்கள் -அதனால் அவர்களிடம் பயம்)
நிறுவனர் ; இ.வே.ரா. (எ) பெரியார். தமிழக மக்களை வெள்ளைகாரன் மாதிரி வாழ சொன்னது. அந்த காலத்தில் dating,mating தமிழனை செய்ய சொன்னது.இவரது sun bath ஓரு உதாரணம். பேசியது பெண் சுதந்திரம்,செய்தது தன்னை விட வயதில் சிறிய பெண்ணை மணந்தது.இவரை மாதிரி தமிழை,தமிழனை திட்டியவர்கள் யாரும் கிடையாது - தமிழ் காட்டுமிராண்டி மொழி,சிலப்பதிகாரம் மட்டமான இதிகாசம்.தனது வெங்காய பேச்சால் பெரிய கும்பலை சேர்த்தது.
கி.விரமணி; பெரியார் பாடுபட்டு சேர்த்த பணத்தில் ஜாலிய இருப்பது,கேள்வி கேட்டவர்களை கட்சியில் இரூந்து நிக்கியது. அம்மா காலில் விழ்ந்த போது ஜாதி ?????, கட்சியில் இருக்கும் ஓரே பார்பான் கமல்ஹாசன்.??????.தனது மகளுக்கு ப........ன் அல்லாத பார்பான்க்கு மணம் செய்வித்து பெரியார் கொள்கைக்கு முற்றுபுள்ளி வைத்தது.