வரலாறு பல வாரிசு சண்டைகளை பற்றி சொல்லியிருக்கு. அதை மாதிரி ஓன்றை காணூம் பாக்கியம் மடதமிழனுக்கு கிடைத்துள்ளது. வாழ்க மு.க. வும் அவர்களின் வாரிசுகளூம்.
இதில் உள்ள விநோதம் என்னவென்றால் இவர்களின் தெரூ சண்டையில் அப்பாவிகள் இறப்பது தான்.
இதில் பாண்டவர்கள் யார்,துரியோதனர்கள் யார் என்று தெரியவில்லை.(நைனாக்களா உங்களுக்கு தெரியுமா???) ஆனால் அவர்களால் மாண்டவர்கள் குடும்பம் அழுவது தெரிகிறது.
வாரிசு போரில் வாரிசுகள் ஓன்று மற்றோன்றை அழிக்கும் ஆனால் இங்கோ பொது மக்கள் அன்றோ அல்லால் படுகின்றனர்.
சன்டிவி-யில் சொல்லுகின்றனர், மு.க. அழகிரி மற்றும் அவர் ஏவின ரவுடி கூட்டம் தான் அனைத்துக்கும் காரணம் என்று, ஆனால் மு.க மற்றும் ஸ்டாலினோ இன்னும் பாசத்தால் கட்டுண்டு கிடக்கிறார்கள்...........சாய்பாபா கிஸ்னா, நி போய் புதிய கிதை சொல்லு அவர்களிடம்........
No comments:
Post a Comment