Sunday, 3 August 2008

தமிழனுக்கு அல்வா கொடுத்தவர்களில் சீறந்தவர் யார்?


தமிழனுக்கு அல்வா கொடுத்தவர்களில் சீறந்தவர் யார்?

ரஜினி

விஜயகாந்த

சரத்குமார்

கார்த்திக்

கலைஞர்

எம்.ஜி.யார்

ஜெயாலலிதா
ராமதாஸ்

10 comments:

Anonymous said...

MGR FIRST AND RAJINI THE LATEST AND OTHERS INBETWEEN

ஹேமா said...

ஜெயலலிதாதான்.வேற யார்?

Anonymous said...

தமிழனுக்கு அல்வா கொடுத்தவர்களில் சீறந்தவர் யார்?

ரஜினி.

Anonymous said...

rajini, the rascal

Anonymous said...

இவர்கள் அனைவரையும் விட மிக சிறந்த முறையில் வெங்காய திராவிட அல்வாவை ஏமாந்த சோணகிரி தமிழர்களிடம் விற்ற தாடிக்காரன் தான் பலே கேடி.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

யாரும் கொடுக்கத்தேவையில்லை, தமிழன் தானாகவே போய் அல்வா யாரிடமும் வாங்குவதற்குத் தயாராகவே இருக்கிறான்.

Anonymous said...

எம்ஜியாரோ தான் சம்பாதிதத்தை தமிழனுக்கு பகிர்ந்து கொடுத்தது உண்டு , ஆனால் ரஜினி கொடுத்த அல்வாவை மான உள்ள தமிழன் என்றும் மறக்க மாட்டான் !

அபூ அப்திர்ரஹ்மான் said...

Reply for your comment on irudithoodu.blogspot.com has been published with a reply. pls visit

Ram Ravishankar said...

அல்வா "கொடுத்துக்கொண்டிருப்பவர்" - சந்தேகமில்லாமல் ரஜினி!!

உதயம் said...

திருநெல்வேலிகாரர்கள்!!!!