Tuesday, 1 January 2008

பகுத்தறிவு என்றால் என்ன?

டீ (TEA)யில் 'ஈ' விழ்ந்தால் ஈ யை மட்டும் எடுத்துவிட்டு டீ-யை குடிப்பது பகுத்தறிவு...ஹ்ஹஹ்ஹிஹி.....

2 comments:

சின்னப் பையன் said...

டீயிலிருந்து ஈ எடுத்துவிட்டால், அது டீ கிடையாது..அது டா. ஹாஹாஹா
tea=ta

Thamizhan said...

அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.தந்தை பெரியார் ராமாயணத்தை எதிர்த்த போது கதையை விட்டு விடுங்கள் கவிதையை ரசியுங்கள் என்று சொன்னார்கள்.பெரியார் சொன்னார்.சாப்பாட்டில் அசிங்கம் கிடக்கிறது என்றால் அசிங்கத்தை ஒதுக்கி விட்டுச் சாப்பிடுங்கள் என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்டார்.