இந்த blogs படிச்சிட்டு எனக்கும் எழுத ஆசை. புத்த பகவான் காதில் சொன்னார் 'ஆசையே துன்பத்திற்கு காரணம்' - ஆசை யாரை விட்டது. அதனால் வந்தது நல்வினை.
தேடி,கிளரி,கண்டு பிடித்தேன். computer பிஸ்தா இல்லிங்கோ - நான் ஒரூ பாமரன்.
நான் tamilinglish mediumத்தில் படித்ததால் - அரைகுறை நான். நானூம் web portal-ல் join செய்த பிற்பாடு.....வைரத்தை தரேன்
No comments:
Post a Comment