(இடம் - தினகரன் ஆபிஸ் பேப்பர் குடோன்.எல்லோரும் ஓருவித டென்ஷனாக காத்து கொண்டு இருக்கிறார்கள்)
திடிரென்று சிவாஜி மொட்டை தலை ரஜினி கெட்டப்பில் ஓர் உருவம் படுவேகமாக உள்ளே வருகிறது. அனைவரும் எம்ஜியார் ரஜினி என்று கத்துகிறார்கள் ஆனால் மு.க.அழகிரியோ அமைதியாக எழுந்து நின்று.
மு.க.அ--- வணக்கம் ஓசாமா அவர்களே,என்னை சந்திக்க மதுரைக்கு வந்ததற்க்கு நன்றி என்று வந்த உருவத்தை கட்டி பிடிக்கிறார்.
ஓசாமா----அஸ்ஸாலாமு அலைக்கும் அழகிரிபாய்,சும்மா கலக்கிறீங்க மதுரையே உங்க கண்டரோல்ல இரிக்கு....ம்மம்மம்ம....பெருமுச்சசுடன் ஆப்கானிஷ்தான் நம்ம கையை விட்டு போய்டிச்சு.
மு.க.அ-----ரொம்பா புகழாதீங்க (சற்றே வெட்கத்துடன்) உங்களை கண்டால் ஓலகமே நடுங்குது.
ஓசாமா----பிரதர்ஷ் ரோம்போ டிரபுள் கொடுத்தாங்க(புஷ்சும்,டோனியும்) வைச்சேன் பார் பாம் லண்டனில், டோனியின் பிரதமர் பதவி டமால் ஆயிடிச்சு..ஹா..ஹா....ஹா...
மு.க.அ.-----இங்க கூட பிரதர்ஸ் எனக்கு டிரபுள் கொடுத்தாங்க பாய்,நம்ப பசங்க போட்ட போடில் பணாலாச்சு ஓரு பிரதரின் மந்திரி பதவி...
ஓசாமா----சபாஷ் அழகரிபாய்,மதுரைல 'அழகிரின்னு சொன்ன சும்மா அதிருதல்லே......
1 comment:
செம தமாஷ்.....லக்க லக்க லக்கா...
Post a Comment